கதிர்காம திருமுருகன்' நூல் முதல் பிரதி வெளியீடு

Irshad Rahumathulla

UPDATED: Aug 25, 2024, 10:06:42 AM

கதிர்காம திருமுருகன் எனும் நூலின் முதல் பிரதி அருள்மிகு பழனி குவேண்டாத பணி திருக்கோவிலில் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

திருப்பாதங்களின் சமம்பித்து விசேட பாஜ வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் தேவஸ்தான கண் சிவா சாரியாருக்கு விக்ரமசிங்கவிடம் இருந்து இந்நூல் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம் ஆத் பேஷ்கார் இராரசிம்மன் உட்pada பலர் கலந்துகொண்டனர். 

 

VIDEOS

Recommended