125பேருக்கு பொங்கல் பொருட்கள் வழங்கிவைப்பு!!

வவுனியா

UPDATED: Jan 13, 2024, 2:04:57 PM

லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அனுசரணையில் தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினூடாக 125 பேருக்கு பொங்கற்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை வவுனியா மாவட்டசெயலக வளாகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார்,மற்றும் சந்திரகுமார் கண்ணன், ஆகியோர் பொங்கற் பொருட்களை வழங்கிவைத்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended