சிதம்பரம் நடராஜர் ஆலய நமது உரிமை காப்போம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழக மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு. சிதம்பரம் தில்லைநடராசர் கோவிலில் ஆய்வுக்குச்சென்ற அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கணக்குகாண்பிக்க மறுத்து அடாவடி செய்த தீட்சிதர்கள். அரசு அலுவர்கள் தனது பணியை செய்யவிடாமல் ஒத்துழைப்பு தராததே சட்டபடி குற்றம். அதன் அடுத்த கட்டமாக இந்து அற நிலையத் துறை சார்பில் மக்களிடம் குறை கேட்புகூட்டம் கடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் வரும் சூன் 20 , 21 தேதிகளில் காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நடை பெற உள்ளது. முகவரி: துணை ஆணையர்/கண்காணிப்பாளர், விசாரணைக்குழு, இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண்:8, ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம், கடலூர் -607 001. மேற்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியிலோ தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். தமிழின்,தமிழரின், தமிழ்நாட்டின் உரிமையை மீட்டெடுக்க வெகுண்டெழு தமிழினமே. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended