இராமநாதபுரம் ஆணைகுடி கிராம‌ மக்கள்‌  தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்

கார்மேகம்

UPDATED: Apr 15, 2024, 9:29:01 AM

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள ஆணைகுடி‌ கிராமம் இங்கு 200 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்

இவ்வூரில் உள்ள கண்மாய் அருகே ஸ்ரீ மதி சால்ட் பிரைவேட் கம்பெனி உள்ளதாகவும்  இந்த கம்பெனியில் உப்பு உற்பத்தி செய்யப்படுவதாகவும் அதனால் அப்பகுதி விவசாயம் பெறும் பாதிப்பு‌ அடைந்து வருகிறது என்றும்

இந்த தனியார் உப்பளத்தை உடன் அகற்ற‌ வேண்டும் என்றும் கூறி ஆணைகுடி கிராம சுற்றுவட்டார பொதுமக்கள் தேர்தல்  புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

VIDEOS

Recommended