மழலையர் பள்ளி அருகே நாய்கள் தொல்லை பெற்றோர்கள் பீதி.

முகேஷ்

UPDATED: Sep 12, 2024, 6:34:56 PM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில்

பீச் ரோடு ஜெ. ஜெ ஹாஸ்பிடல் ரோட்டில் இயங்கி வருகிறது பிரபல மழலையர் பள்ளி நூற்றுக்கணக்கில் பிள்ளைகள் பயின்று வருகின்றனர்

இதன் அருகாமையில் மேலும் இரண்டு பள்ளிகள் இயங்கி வருகின்றன குழந்தைகளை பெற்றோர் தினமும் கொண்டு விட்டு மாலையில் எடுத்து செல்வது வழக்கம் ஆனால் இந்தப் பள்ளிக்கு அருகாமையில் சுமார் 20 நாய்கள் உலவி வருகின்றன,

நாய்கள்

இதனால் குழந்தைகளை  விட வரும் பெற்றோரும் பள்ளி நிர்வாகமும் அச்சத்தில் உள்ளனர் மேற்படி இந்த நாய்களை கட்டுப்படுத்துவதில் மாநகராட்சி நிர்வாகம் உடனே தலையிட்டு அந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளியின் பெற்றோர் சங்கமும், சமூக ஆர்வலர்களும் குமரி மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு நிறுவனங்களும் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended