10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது, கிராமம் இருளில் மூழ்கியது

கோபி பிரசாந்த்

UPDATED: Jun 3, 2024, 7:40:43 PM

சூறைக்காற்றின் காரணமாக 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால், கிராமம் இருளில் மூழ்கியது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடித்து வி.பாளையம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள் அடியோடும், 30ம் மேற்பட்ட இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. 

ஒரு மின் கம்பம் வீராசாமி என்பவரது வீட்டின் மீது விழுந்ததில், வீட்டின் மேற்பகுதி சேதமடைந்தது. மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அந்த கிராமம் இரவு முழுவதும் இருளில் மூழ்கியது.

 

VIDEOS

Recommended