• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

L.குமார்

UPDATED: Jul 12, 2024, 9:21:10 AM

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கள்ளச்சாராயம் மரணங்கள் வீதிக்கு வீதி கஞ்சா தெருக்கு தெரு போதை மாத்திரை விற்பனை அதிகரித்து வருவதை குறித்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதிகளில் அதிமுக நகர செயலாளர் எஸ் டி டீ.ரவி ஏற்பாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டது

அப்போது திமுக அரசின் ஆட்சியின் அவல நிலை குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது

இதில் கும்மிடிப்பூண்டி அதிமுக பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர் கும்மிடிப்பூண்டி பஜார் வீதிகளில் துண்டு பிரச்சாரங்களை வழங்கினார்கள்

 

VIDEOS

Recommended