சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சுந்தர்

UPDATED: May 25, 2024, 7:53:10 AM

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட 148 வது வட்டத்தில் "புற்றுநோய்க்கான விழிப்புணர்வு" நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் மாணவ மாணவிகள் பங்கேற்று புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இதில் பள்ளி கல்லூரி சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 148 ஆவது வார்டு மாமன்ற கவுன்சிலர் வி.வி .கிரிதரன் கலந்து கொண்டு  விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

 

VIDEOS

Recommended