தி கிரேட் இந்தியா செய்தியின் எதிரொலியாக குவைத் நாட்டில் இறந்தவரின் உடல் தமிழகம் எடுத்து வரப்பட்டது.

ஆர்.தீனதயாளன்

UPDATED: Sep 28, 2023, 1:39:13 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கும்பகோணம் ஒன்றியம் நாச்சியார்கோவில் இருந்து குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற முருகேசன் 24.09.2023 அன்று மாரடைப்பால் இறந்த நிலையில்.

அவர் குடும்பத்தினர் அவரின் உடலை தாயகம் அனுப்பக் கோரிக்கை தி கிரேட் இந்தியா செய்தியின் மூலம் வெளியீட்ட செய்தி 24.9.2023 செய்தி வெளியிட்டு இருந்தோம்.

https://thegreatindianews.com/news/the-wife-of-the-chief-minister-of-tamil-nadu-reclaiming-the-body-of-her-husband-who-has-gone-to-work-in-kuwait

இதன் எதிரொலியாக தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் குவைத் அரசாங்கம் அவரின் உடலை தாயகம் அனுப்பி வைத்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended