பதுளையில் இலைகளில்லா மரங்கள் அதிசயம் காண மக்கள்

எம்.கே.எம்.நியார் - பதுளை

UPDATED: Apr 19, 2024, 3:45:08 PM

 பதுளை மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் மரங்களில் இலைகளுக்கு பதிலாக கொத்துக் கொத்தாக பூக்கள் பூத்து மிகவும் இரம்மியமாக காட்சியளிக்கின்றன.


இதனை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகளும் அதிகமாக வருகை தருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

மேலும், மரங்களை சுற்றியுள்ள பகுதிகளிலும் பூக்கள் உதிர்ந்து காணப்படுவதால் அப்பகுதி மேலும் அழகாக காட்சியளிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

 

VIDEOS

Recommended