• முகப்பு
  • இலங்கை
  • மக்களின் முறைப்பாடு உரியவர்களின் கவனத்திற்கு செல்லும் வரை பகிர்வோம்

மக்களின் முறைப்பாடு உரியவர்களின் கவனத்திற்கு செல்லும் வரை பகிர்வோம்

ரத்னம் விஜயகுமாரி

UPDATED: Apr 20, 2024, 7:12:14 AM

அட்டன் பிரதேசத்தின் கெம்ப்வெளி பகுதியில் மக்கள் நடமாடும் பாதையின் ஊடாக செல்லும் வாய்க்கால் உரியமுறையில் பராமரிகாகப்படாது நீர் தேங்கிய நிலையில் உள்ளது.



ALSO READ | சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

அப்பிரதேசத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி மேற்படி நிலை ஏற்படாது தடுக்க ஆவண செய்யுமாறு பகுதிவாழ் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

  • 3

VIDEOS

Recommended