![](assets/tgi-logo2.jpg)
ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இயற்பியல் இரண்டாம் ஆண்டு மாணவிக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.
![ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இயற்பியல் இரண்டாம் ஆண்டு மாணவிக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.](https://api.thegreatindianews.com/uploads/original/4f4189a1-5cee-4752-b4ef-8b97ea5eee02-img-20230330-wa0284.jpg)
![](assets/avatar-profile-icon.webp)
மாமுஜெயக்குமார்
UPDATED: Mar 30, 2023, 2:19:26 PM
கோயம்புத்தூர் மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் பங்கெற்ற கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவியும், கல்லூரி நுகர்வோர் விழிப்புணர்வு கிளம் உறுப்பினருமான எஸ் . ஸ்ரேயாவை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.