• முகப்பு
  • இலங்கை
  • பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஊடாக உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஊடாக உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 21, 2024, 7:00:40 AM

வசதி குறைந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக , பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம்-உல்-அஸீஸ் அவர்களினால், ரஹ்மத் அறக்கட்டளை மற்றும் இலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் தகுதியான மக்களுக்கு வழங்குவதற்காக வழங்கி வைக்கப்பட்டன.

Also Read : வீட்டின் கூரையில் விழுந்த பனிக்கட்டியின் ஒரு பகுதி

புனித ரமலான் மாதத்தில் இந்த அமைப்புகளைச் சார்ந்திருக்கும் வசதி குறைந்த மக்களுக்கு மத்தியில் இந்த உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்படும்.

Also Read : புதிய மின்சார சட்டத்தின் பல பிரிவுகளை குறைக்காவிட்டால் மின் கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என சங்கம் எச்சரிக்கிறது.

பாகிஸ்தான் எப்போதும் இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read : மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் யூ.எல். தாவூத் புதிய பாடசாலை ஆரம்பம்

 

VIDEOS

RELATED NEWS

Recommended