• முகப்பு
  • இலங்கை
  • வத்துகாமம் நகரில் அரச ஓய்வூதியம் பெறுவோர் நடத்திய ஆர்பாட்டம்

வத்துகாமம் நகரில் அரச ஓய்வூதியம் பெறுவோர் நடத்திய ஆர்பாட்டம்

ஜே.எம்.ஹபீஸ்

UPDATED: Feb 21, 2024, 7:25:09 AM

அண்மையில் அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவு  இது வரை ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட வில்லை என்றும் ஏனைய அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வு 2024 ஜனவரி முதல் வழங்கப்படுவதாகவும்  வத்துகம ஓய்வூதியம் பெறுவோர்கள் வதுகம நகரில் நடத்திய  ஆர்ப்பாட்டத்தின்  போது குறிப்பிட்டனர். 




தமது கோறி்க்கைகளை முன் வைத்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும்,கோஷங்களை முழங்கியும் கோறிக்கையினை முன் வைத்த ஓய்வூதியம் பெறுவோர், தங்களுக்கு  மட்டும் அது ஏப்ரல் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளமை பாரிய அநீதி எனவும் குறிப்பிட்டனர். இன்னும் பல கோரிக்கைளை முன் வைத்து அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended