• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பொதுமக்களின் குறைகளை தீர்க்க மாவட்ட வருவாய் தீர்ப்பாயம் கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பொதுமக்களின் குறைகளை தீர்க்க மாவட்ட வருவாய் தீர்ப்பாயம் கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

முகேஷ்

UPDATED: Jun 14, 2024, 7:52:32 AM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் மாவட்ட வருவாய் தீர்ப்பாயம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர் இந்த மனு சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்

இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended