• முகப்பு
  • இலங்கை
  • அமரர் ஆறுமுகம் தொண்டமானின் 4 ஆவது சிரார்த்த தினத்தினை முன்னிட்டு பல நிகழ்வுகள்

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் 4 ஆவது சிரார்த்த தினத்தினை முன்னிட்டு பல நிகழ்வுகள்

அருள் ராஜ்

UPDATED: May 26, 2024, 7:32:33 AM

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் 4 ஆவது சிரார்த்த தினம் இன்றைய தினம் அனுட்டிப்படுகின்றனர்.


இதனை முன்னிட்டு நுவரெலியா ,பதுளை,கண்டி ஆகிய மாவட்டங்களில் ஆலயங்களில் ஆத்ம சாந்திக்கான விசேட பூஜை வழிபாடுகளும், பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமரர் ஆறுமுகன் தொண்டமானை பொறுத்தவரை இ.தொ.கவின் அரசியல் கலாச்சாரத்துக்கு அவர் கொண்டுவந்த ஆக்ரோஷமான துணிச்சல் வரலாற்று ரீதியாக பேசபடவேண்டிய விடயமொன்றாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ,சம்பள உயர்வு விடயத்தில் தோட்ட முகாமைத்துவங்களுடனும்,அரசாங்கத்துடம் பேரம்பேசுவதில் தனக்கென ஒரு இடத்தைபெற்றவர்.

 அவரின் இழப்பு பெருந்தோட்ட உழைக்கும் மலையக பாட்டாளி வர்க்கத்திற்க பேரிழப்பாகும்.

 

VIDEOS

Recommended