• முகப்பு
  • world
  • இந்தியாவில் ருசித்தது லண்டனில் வியாபாரம் ஆகியது!

இந்தியாவில் ருசித்தது லண்டனில் வியாபாரம் ஆகியது!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

லண்டனைச் சார்ந்த இந்த முதியவர் இந்தியாவிற்கு சுற்றுபயணம் வந்திருக்கும்போது கல்கத்தாவில் ஒரு தெரு ஓரத்தில் உள்ள சுண்டல் பொரி மசாலா விற்கும் கடையில் பார்த்துள்ளார். பார்த்து அவர்கள் செய்யும் முறை மிகவும் ரசித்து அதை ருசித்து உள்ளார். இந்த சுண்டல் பொரி மசாலா சுவை மிக அருமையாக இருந்துள்ளது பின்னர் அவர் யோசித்து உள்ளார் இதை கற்று நம் நாட்டில் சிறு தொழிலாக செய்யலாம் என்று எண்ணியுள்ளார். இந்தியாவில் கற்றதை லண்டனில் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended