• முகப்பு
  • india
  • ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய மூன்றாவது நாள் விசாரணை

ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய மூன்றாவது நாள் விசாரணை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய மூன்றாவது நாள் விசாரணையும் நிறைவு. மொத்தமாக 28 மணி நேரம் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆஜராக சம்மன்.

VIDEOS

RELATED NEWS

Recommended