ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய மூன்றாவது நாள் விசாரணை
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய மூன்றாவது நாள் விசாரணையும் நிறைவு.
மொத்தமாக 28 மணி நேரம் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தியுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆஜராக சம்மன்.