டாஸ்மாக்கிற்கு நீதிமன்றம் உத்தரவு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம்முழுவதும் ஏன் அமல் படுத்தக் கூடாது?
மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம்முழுவதும் ஏன் அமல் படுத்தக்கூடாது என ஐகோர்ட்கேள்வி எழுப்பி உள்ளது.
நீலகிரிமாவட்டத்தில் நாளென்றுக்கு 80 ஆயிரம் மதுபாட்டில்கள் திரும்பப்பெறப்படுகிறது என ஆட்சியர்தகவல் தெரிவித்துள்ளார்.
மாவட்டஆட்சியரும் டாஸ்மாக் மேலாளரும் அதிரடி சோதனைமேற்கொள்ள உயர் நீதிமன்றம் அறியுறுத்தியுள்ளது.
செய்தியாளர்
பா. கணேசன்