கமுதி திருவாடானையில் நாளை மின் தடை

கார்மேகம்

UPDATED: Jun 12, 2024, 6:44:31 AM

கமுதி துணை மின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே நாளை காலை 10- மணி முதல் மாலை 5- மணி வரை கமுதி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான அபிராமம் முதுகுளத்தூர் பார்த்திபனூர் பேரையூர்  பாக்குவெட்டி செங்கப்படை அ.தரைக்குடி த.புனவாசல் வங்காரபுரம் மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது இந்த தகவலை கமுதி உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

திருவாடானை நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திருவாடானை சி.கே.மங்களம் பாண்டுகுடி நகரிகாத்தான் மங்கலக்குடி வெள்ளையாபுரம் ஆண்டாவூரணி டி.நாகனி செவ்வாய்ப்பேட்டை கல்லூர் திருவடிமிதியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். 

 

VIDEOS

Recommended