• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகர்கோயில் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம் இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் திடீர் பணியிடை நீக்கம்.

நாகர்கோயில் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம் இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் திடீர் பணியிடை நீக்கம்.

முகேஷ்

UPDATED: Jun 1, 2024, 5:07:38 AM

பல்வேறு பணிகளில் மாநகராட்சிக்கு நிதியழப்பு ஏற்படுத்தியதாக ஏற்கனவே தணிக்கை துறை அதிகாரிகள் இவருக்கு நோட்டீஸ் அளித்திருந்தனர் அதற்குரிய விளக்கமளிக்காமல் இருந்து வந்தார்

பல்வேறு பணிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதி இழப்பு மாநகராட்சிக்கு ஏற்படுத்தியது தொடர்பாக இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யபட்டார்‌.

மேலும் இவர் முறைகேடாக டெண்டர் வழங்கிய குற்றச்சாட்டுகளும் உள்ளது தனக்கு வேண்டிய நபர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கி பல கோடி ரூபாய்களை இவர் மீதும் இவர் துறை சார்ந்த ஜூனியர் இன்ஜினியர்கள் மீதும் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு துறையும் வழக்கு பதிவு செய்ய தயாராக உள்ளனர்.

 

VIDEOS

Recommended