• முகப்பு
  • புதுச்சேரி
  • புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு முக்கிய குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை முயற்சி!  

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு முக்கிய குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை முயற்சி!  

S.முருகன்

UPDATED: Mar 11, 2024, 6:25:45 AM

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதாகி, காலாபட்டு மத்திய சிறையின் தனி செல்லில்‌ அடைக்கபட்டுள்ள முக்கிய குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை முயற்சி.

Also Watch : மனசாட்சியே இல்லையா செல்போனில் ஒப்பந்ததாரரை வறுத்தெடுத்த ஆட்சியர் .

சக கைதி கருணாஸ் சத்தம் போடவே, சிறை வார்டன் ஓடி வந்து காப்பாற்றி எச்சரித்தார்.

Also Read : மார்ச் 8-ம் தேதி பெண்களை பெருமைப்படுத்தி கொண்டாடுவதாகச் சொல்கிறது உலகம். ஆனால் யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறதா?

இருவரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி, முத்தியால்பேட்டை போலீசார் இன்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிறார்கள்.

Also Read : ஜாபர் சாதிக்கிற்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கலாம் : NCB அறிக்கை

  • 4

VIDEOS

Recommended