- முகப்பு
- புதுச்சேரி
- புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு முக்கிய குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை முயற்சி!
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு முக்கிய குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை முயற்சி!
S.முருகன்
UPDATED: Mar 11, 2024, 6:25:45 AM
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதாகி, காலாபட்டு மத்திய சிறையின் தனி செல்லில் அடைக்கபட்டுள்ள முக்கிய குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை முயற்சி.
Also Watch : மனசாட்சியே இல்லையா செல்போனில் ஒப்பந்ததாரரை வறுத்தெடுத்த ஆட்சியர் .
சக கைதி கருணாஸ் சத்தம் போடவே, சிறை வார்டன் ஓடி வந்து காப்பாற்றி எச்சரித்தார்.
இருவரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி, முத்தியால்பேட்டை போலீசார் இன்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிறார்கள்.
Also Read : ஜாபர் சாதிக்கிற்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கலாம் : NCB அறிக்கை