• முகப்பு
  • india
  • காவல் நிலையத்தில் எலிகள் அட்டூழியத்தால் பூனைகளை வளர்க்கும் காவலர்கள்.

காவல் நிலையத்தில் எலிகள் அட்டூழியத்தால் பூனைகளை வளர்க்கும் காவலர்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கர்நாடகாவின் சிக்கபலாபுரா மாவட்டத்திலுள்ள காவல் நிலையத்தில் எலிகள் தொல்லை அதிகமானதால் பூனைகளை வளர்க்கும் முடிவை காவலர்கள் எடுத்துள்ளனர். எலிகளின் தொல்லையால் முக்கியமான ஆவணங்கள் சேதமடைந்ததால், பல சிக்கல்களை ஏற்பட்டுள்ளது. இதனால் 2 பூனைகளை காவல் நிலையத்தில் வளர்த்து வருகின்றனர். இதையடுத்து எலிகள் தொல்லை குறைந்துள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர். செய்தியாளர் பாஸ்கர்

RELATED NEWS

Recommended