காவல் நிலையத்தில் எலிகள் அட்டூழியத்தால் பூனைகளை வளர்க்கும் காவலர்கள்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கர்நாடகாவின் சிக்கபலாபுரா மாவட்டத்திலுள்ள காவல் நிலையத்தில் எலிகள் தொல்லை அதிகமானதால் பூனைகளை வளர்க்கும் முடிவை காவலர்கள் எடுத்துள்ளனர்.
எலிகளின் தொல்லையால் முக்கியமான ஆவணங்கள் சேதமடைந்ததால், பல சிக்கல்களை ஏற்பட்டுள்ளது.
இதனால் 2 பூனைகளை காவல் நிலையத்தில் வளர்த்து வருகின்றனர்.
இதையடுத்து எலிகள் தொல்லை குறைந்துள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் பாஸ்கர்