• முகப்பு
  • அரசியல்
  • அதிமுக தேமுதிக இடையிலான 3 ஆம் கட்டத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறுகிறது.

அதிமுக தேமுதிக இடையிலான 3 ஆம் கட்டத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறுகிறது.

கோபிநாத்

UPDATED: Mar 16, 2024, 8:32:47 AM

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Also Watch : உச்சநீதிமன்றம், எஸ்பிஐ வங்கிக்கு கண்டனம்.

இந்நிலையில் அதிமுக தேமுதிக இடையிலான 3 ஆம் கட்டத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (மார்ச் 16) மாலை நடைபெறவுள்ளது.

Also Read : திமுகவும், பாஜகவும் கூட்டணி பலத்தை நம்பி நிற்கிறது. அதிமுக ஒன்றுதான் மக்களை நம்பி நிற்கிறது - ராஜேந்திர பாலாஜி.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Also Watch : நகை கடையில் நகை வாங்குவது போல் வந்து நகையை திருடி ஒரே ஓட்டமாக ஓடிய திருடன்

அதிமுகவிடம் தேமுதிக 3 மக்களவை, 1 மாநிலங்களவை சீட் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read : உலக அளவில் விபச்சார உலகின் முடி சூடா ராணியாக இருப்பவருக்கும் ஆய்வாளர்க்கும் என்ன சம்பந்தம் ?

VIDEOS

RELATED NEWS

Recommended