கிழக்குப்பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளராக பேராசிரியர்.பாரதி.கென்னடி
திருக்கோவில் - சுகுணதாஸ் சசிகுமார்
UPDATED: Feb 11, 2024, 7:29:11 AM
கிழக்குப்பல்கலைக்கழகம்
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளராக பேராசிரியர்.பாரதி.கென்னடி அவர்கள் மேலும் மூன்றாடுகள் பணிப்பாளர் சேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நிறுவகத்தின் தர மேம்பாட்டுக்கு பெரிதும் உழைத்திருப்பது ,தூர நோக்கு அறிவியல் பூர்வமான அணுகு முறை மண்ணின் கலைகளும் அதன் வளமும் புதிய நோக்கில் பயணிக்கவும் நவீன தொழில்நுட்பம் சார்ந்து சிந்திக்கவும் வழிகாட்டியாய் செயல்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.