- முகப்பு
- 32 வருடங்களுக்கு பிறகு பேரறிவாளனுக்கு ஜாமீன்.....
32 வருடங்களுக்கு பிறகு பேரறிவாளனுக்கு ஜாமீன்.....
News
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில்
உள்ள
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வழங்கியுள்ளது.
30
ஆண்டுகளுக்கு மேல் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன்
சிறையில்
வழங்கப்பட்டுள்ளது.
காந்தியை
கூட
கொன்ற
கோட்சே
14
ஆண்டுகள்
கழித்து
விடுவிக்கப்பட்டார் என தமிழக
அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பேரறிவாளன் 32 ஆண்டுகளாக
சிறையில் உள்ளார்.
தற்போது
பரோலில்
உள்ள
பேரறிவாளனுக்கு
ஜாமின்
வழங்கி
உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளர்
பரோல்
தொடர்பாக
புகார்
வராததே
அவர் நன்னடத்தைக்கு
சான்று
என
பேரறிவாளன்
தரப்பினர்
தெரிவித்தனர்.
ஜோலார்பேட்டை
போலீஸ்
ஸ்டேசனில்
மாதந்தோறும்
ஆஜராக
வேண்டும்
என்
நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.