பேசாலை பிரதேச வைத்திய சாலையில் மாபெரும் ரத்ததான முகாம்

மன்னார் செய்தியாளர்

UPDATED: Mar 2, 2024, 8:55:34 AM

பேசாலை வளர்கலை மன்றத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவையொட்டி மன்னார் பேசாலை பிரதேச வைத்திய சாலையில் மாபெரும் ரத்ததான முகாம் இன்று காலை 9 மணி தொடக்கம் இரண்டு மணி வரை இடம்பெறுகின்றது.குறித்த இரத்ததான முகாம் மன்னார் மாவட்டத்தின் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக குருதி நன்கொடை நிகழ்வு இடம்பெறுகிறது.

Also Read.நுவரெலியாவில் அதிகாலையில் பனிப்பொழி துகள்கள் 

குறிப்பிடத்தக்கது மாபெரும் ரத்ததான முகாமை இன்று காலை பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் பங்கு தந்தை மற்றும் பேசாலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை குருதி நன்கொடை பிரிவு வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இதே வேளை வளர்களை மன்றத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் அதிகமானவர்கள் குருதி நன்கொடையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Also Read.பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

VIDEOS

Recommended