மார்ச் 31 ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் செயல்படும்.

அஜித் குமார்

UPDATED: Mar 21, 2024, 8:49:01 AM

மார்ச் 31 தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும்

நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வங்கிகள் திறந்து வைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மார்ச் 31ஆம் தேதியில் வங்கி செயல்படும் என பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தவும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended