• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சென்னை மாநகராட்சி 148 வது வட்டத்தில் பருவநிலை மாற்றத்தை தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு குடைகளை வழங்கிய கவுன்சிலர்.

சென்னை மாநகராட்சி 148 வது வட்டத்தில் பருவநிலை மாற்றத்தை தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு குடைகளை வழங்கிய கவுன்சிலர்.

சுந்தர்

UPDATED: Jun 22, 2024, 9:59:31 AM

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 148 வது வட்டத்தில் சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு, பருவநிலை மாற்றத்தை முன்னிட்டு குடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இதனை அந்த வார்டு மாமன்ற கவுன்சிலர் கிரிதரன் அவர்கள் பங்கேற்று 148 வது வட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியார்களுக்கு குடைகளை வழங்கினார்.

இந்த வார்டு பகுதியில் பணி புரியும் ஊழியர்கள் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அளவில் சிறப்பான பணி செய்ய வேண்டும் எனவும் தங்களுக்கு ஏதேனும் நெருக்கடியோ அல்லது தேவைகளோ இருப்பின் தன்னிடம் தயங்காமல் கூறுங்கள் அதனை தான் செய்து தருவதாகவும் கூறிய மாமன்ற கவுன்சிலர் மழைக்காலங்களில் மிகவும் பாதுகாப்புடன் அனைவரும் வேலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஊழியர்களின் பருவநிலை மாற்ற வேலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு குடைகளை வழங்கிய மாமன்ற கவுன்சிலர் 148 வது வட்ட பகுதி பொது மக்கள் மிகவும் வெகுவாக பாராட்டினர்.

 

VIDEOS

Recommended