• முகப்பு
  • அரசியல்
  • பொன்முடியின் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்.

பொன்முடியின் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்.

கோபிநாத்

UPDATED: Mar 11, 2024, 12:27:42 PM

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியின் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read : ஜாபர் சாதிக்கிற்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கலாம் : NCB அறிக்கை

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனையை எதிர்த்த பொன்முடியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read : மார்ச் 8-ம் தேதி பெண்களை பெருமைப்படுத்தி கொண்டாடுவதாகச் சொல்கிறது உலகம். ஆனால் யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறதா?

அவருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Watch : மனசாட்சியே இல்லையா செல்போனில் ஒப்பந்ததாரரை வறுத்தெடுத்த ஆட்சியர் .

VIDEOS

RELATED NEWS

Recommended