திருவாரூரில் செயல்பட்டு வரும் அரசு இசைப்பள்ளியில் 27 -ஆம் ஆண்டு விழா.
ஜெயராமன்
UPDATED: Apr 24, 2024, 7:28:54 PM
திருவாரூரில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு இசைப்பள்ளியின் 27 ஆவது ஆண்டு தமிழிசை விழா நடைபெற்றது. இதனையொட்டி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசையும்,
அதைத் தொடர்ந்து வித்வான்களின் சிறப்பு மங்கல இசை நிகழ்ச்சியும் தொடர்ந்து வாய்ப்பாட்டு இசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெற்றது இறுதியாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
ALSO READ | இன்றைய ராசி பலன்கள் 25-04-2024
இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தி, கலை பண்பாட்டு மையத்தின் மண்டல உதவி இயக்குனர் செந்தில்குமார், ஆசிரியர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.