• முகப்பு
  • உலகம்
  • காசா நுஸ்ரத் அகதி முகாம் மீது இஸ்ரேல் படை தாக்குதல் - ஊடகவியலாளர் குடும்பத்துடன் பலி

காசா நுஸ்ரத் அகதி முகாம் மீது இஸ்ரேல் படை தாக்குதல் - ஊடகவியலாளர் குடும்பத்துடன் பலி

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Dec 30, 2023, 10:45:08 AM

Gaaza நுஸ்ரத் அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் மரணமான அல்-குட்ஸ் தொலைக்காட்சி ஊடகவியலாளர் செப்ர் அபு ஹாட்ரூசின் நல்லடக்கம் எல்-பாலாவில்இடம்பெற்றது.அவரது இறுதிச் சடங்கின் போது அவரது உடை மற்றும் ஒலிவாங்கி என்பன அங்கு வைக்கப்பட்டிருந்ததை கான முடிந்தது.

அல்-குத்ஸ் தொலைக்காட்சி ஊடகவியலாளர் செப்ர் அப ஹாட்ரூஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த தாக்குதலின் போது உயிரிழ ந்தனார்.

உறவினர்கள் மற்றும் சகாக்கள் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.

அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இறந்த அல்-குட்ஸ் தொலைக்காட்சி ஊடகவியலாளர் செப்ர் அபு ஹாட்ரூசின் உடல் மூடப்பட்டிருந்தது.

இஸ்ரேலிய படைகள் மேற் கொண்டுவரும் தாக்குதள்களினால் 100 க்கும் மேற்பட்ட ஊடகவியலார்கள் மற்றும் 21000 க்கும் அதிகமான பொது மக்களும் கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended