• முகப்பு
  • கல்வி
  • பொன்னேரி அடுத்த பஞ்செட்டி வேலம்மாள் நிறைநிலை மேல்நிலை பள்ளியில் 21ம் கல்வியாண்டின் என்சிசி,ஜேஆர்சி சாரண சாரணியர் ஆண்டு விழா.

பொன்னேரி அடுத்த பஞ்செட்டி வேலம்மாள் நிறைநிலை மேல்நிலை பள்ளியில் 21ம் கல்வியாண்டின் என்சிசி,ஜேஆர்சி சாரண சாரணியர் ஆண்டு விழா.

L.குமார்

UPDATED: Jun 30, 2023, 9:26:31 AM

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டி வேலம்மாள் நிறைநிலை மேல்நிலை பள்ளியில் 21 ஆம் கல்வி ஆண்டின் என்சிசி,ஜே ஆர் சி,சாரண சாரணியர் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் கல்வி குழுமத்தின் இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார் ஆலோசனைப்படி பள்ளி முதல்வர் சாந்தி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சாரண ஆசிரியர் இளங்கோவன் ஆசிரியை ஐரின் கலந்து கொண்டு இப்பள்ளி கல்வியிலும் விளையாட்டிலும் பன்முகத்திறன் வளர்ப்பிலும் சமுதாயப் பணியிலும் மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை வளர்வதற்கும் தலைமை பண்புகள் உருவாவதற்கும் மாணவர்கள் கல்வி ஆண்டில் செயல்பட வேண்டுமென எடுத்துரைத்தனர் இறுதியில் பள்ளி துணை முதல்வர் தேவராஜன் நன்றியுரை கூறினார் விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended