- முகப்பு
- குறுஞ்செய்திகள்
- க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகள் தமது தேசிய அடையாள அட்டைகளைப் பெற
க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகள் தமது தேசிய அடையாள அட்டைகளைப் பெற
க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகள் தமது தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாகாண அலுவலகங்கள் நாளை (மே 4) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை திறந்திருக்கும்.