- முகப்பு
- மாவட்டச் செய்தி
- குமரியில் பக்கத்து வீட்டுடன் பெற்றோர் சண்டை அவமானம் கொண்ட பள்ளி மாணவி தற்கொலை முயற்சி.
குமரியில் பக்கத்து வீட்டுடன் பெற்றோர் சண்டை அவமானம் கொண்ட பள்ளி மாணவி தற்கொலை முயற்சி.
முகேஷ்
UPDATED: Apr 24, 2024, 12:59:57 PM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையே பணம் கொடுத்தல் வாங்கல் தகராறில்,
தாய் தந்தையையும் தன்னையையும் பக்கத்து வீட்டு நபர்கள் அவமானப்படுத்தி பேசியதாக கூறி பத்தாம் வகுப்பு மாணவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் தன்னையும் தன் குடும்பத்தாரையும் அசிங்கமாக பேசிய நபர்களை கைது செய்ய வேண்டும் என பேட்டி.
போலீசார் விசாரித்து வருகின்றனர்.