• முகப்பு
  • india
  • சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த யாசின்மாலிக் குற்றவாளி என தீர்ப்பு.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த யாசின்மாலிக் குற்றவாளி என தீர்ப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

டெல்லி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த யாசின்மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ நீதி மன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது. ஜம்முகாஷ்மீர் விடுதலை முன்னணியில் தலைவரான யாசின்மாலிக் சட்டவிரோத பண பரிவர்தனையில் ஈடு பட்டதாக வழக்கு தொடரப் பட்டிருந்தது. தண்டனை விவரம் மே மாதம் 25 ந்தேதி அறிவிக்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended