• முகப்பு
  • tamilnadu
  • வாகனம் ஓட்டுவதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல

வாகனம் ஓட்டுவதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வேலூர் மாவட்டம், தொரப்பாடி ரெயில்வே கேட் பாலம் மேலே ஒடுகத்தூர் - வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் அலட்சியமாக போக்குவரத்து விதிமுறையை மீறி செல்போன் பேசிக்கொண்டே செல்லும் காட்சி காவல் அதிகாரிகள் காவல் அதிகாரி வாகனங்கள் முன்பே மற்றும் காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தும் அவர்கள் முன்பே துளியளவும் பயம் அச்சம் இல்லாமல் தலைக்கவசம் அணியாமல் கைபேசியில் பேசிக்கொண்டே ஒரே கையில் ஓட்டி செல்லும் TN23 CK 1743 விதி மீறல் வாகன ஓட்டி மீது எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த வாகன ஓட்டி மீது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended