- முகப்பு
- சீன எல்லைக்கு அருகே இந்தோ திபெத் எல்லையில் பெண் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட??
சீன எல்லைக்கு அருகே இந்தோ திபெத் எல்லையில் பெண் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட??
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
அருணாச்சலப் பிரதேசத்தில் சீன எல்லைக்கு அருகே இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையின் பெண் படையினர் ரோந்துப் பணியில் l ஈடுபட்டனர். எல்லையில் சீன ராணுவத்தின் பதற்றங்களுக்கு மத்தியில் இந்திய ராணுவம் தனது படைகளை குவித்து பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் சீன எல்லைக்கு அருகே இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையின் பெண் படையினர் கரடு முரடான மலை பாதையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதன் வீடியோ வெளியாகியுள்ளது. சர்வதேச மகளின் தினமான இன்று நாட்டின் பாதுகாப்பு பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ள பெண்களை போற்றும் வகையில் இவ்வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.