• முகப்பு
  • சீன எல்லைக்கு அருகே இந்தோ திபெத் எல்லையில் பெண் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட??

சீன எல்லைக்கு அருகே இந்தோ திபெத் எல்லையில் பெண் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட??

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அருணாச்சலப் பிரதேசத்தில் சீன எல்லைக்கு அருகே இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையின் பெண் படையினர் ரோந்துப் பணியில் l ஈடுபட்டனர். எல்லையில் சீன ராணுவத்தின் பதற்றங்களுக்கு மத்தியில் இந்திய ராணுவம் தனது படைகளை குவித்து பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் சீன எல்லைக்கு அருகே இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையின் பெண் படையினர் கரடு முரடான மலை பாதையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதன் வீடியோ வெளியாகியுள்ளது. சர்வதேச மகளின் தினமான இன்று நாட்டின் பாதுகாப்பு பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ள பெண்களை போற்றும் வகையில் இவ்வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended