Author: THE GREAT INDIA NEWS

Category: district

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி பாலதண்டாயுதபாணி கோவில் பிரிவிற்கும் அரசு தானிய கிடங்கு கட்டிடத்திற்கும் இடையே உள்ள ஓடை அருகில் ஓடையை மறைத்து மழைநீர் செல்ல வழி இல்லாமல் பேரூராட்சி ஊழியர்கள் குப்பைகளை அந்த இடத்தில் கொட்டுவதோடு அந்த குப்பைகளை அவர்களே தீ வைப்பதாலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு வாடிப்பட்டி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகமாக ஏற்பட காரணமாகிறது. பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வார்டு கவுன்சிலர் கவனத்திற்கு அந்த இடத்தில் குப்பைகள் கொட்டாமல் மற்றும் விபத்துகள் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் வேண்டுகோள். செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#madurainewstoday #madurainewspapertoday #madurainewschannel #madurainews #madurailatestnewsintamil #madurailatestnews #madurailatest
Comments & Conversations - 0