போலி போலிசை நிஜ போலிசில் புகாரளித்த மனைவி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

போலீஸ் என (பொய்யாக) கூறி திருமணம் முடித்ததால் விரக்தியில் போலீசில் கணவரை மனைவியே கணவரை போலிசில் புகார் கொடுத்து உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் வசித்து வருபவர் போலி போலிஸ் தினகர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 26 வயது நிவேதா என்றபெண்ணுடன் திருமணம்நடந்தது.  இவர்களுக்கு ஒருமகன் ஒருமகள் உள்ளனர். இந்நிலையில், தனதுகணவர் போலீஸ் என கூறிதன்னை ஏமாற்றிதிருமணம் செய்து கொண்டதாக தினகரன்மீது நிவேதா பூந்தமல்லிபோலீசில் புகார் அளித்தார்.  இந்த புகாரின்பேரில் தினகரனை பிடித்து விசாரித்த போது ஐயப்பன் போலீஸ் இல்லை என்பதும், போலீஸ்போன்று போலியாகஅடையாள அட்டையைவைத்து கையில்சிக்கியவர்கள் ஏமாற்றுவதும் தெரியவந்தது.  மேலும் போலீஸ்வேலை வாங்கித்தருவதாக பலரிடம்பணம் வாங்கி ஏமாற்றியது தெரிய வந்தது.  அப்படி பணம்கொடுத்தவர்கள் பணத்தைகேட்டு வீட்டிற்கு கூட்டமாகவந்ததால் தினகரன் போலீஸ்இல்லை என தெரிய வந்தது. அதனால் அவரதுமனைவி மிகுந்தமன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.  இத்தனை வருடங்கள் தனது கணவர் ஒரு போலீஸ் என பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தவருக்கு ஒருநிமிடத்தில் அது வெறும்நாடகம் என தெரிந்தது.  அதை ஏற்றுக்கொள்ள முடியாததால் போலீசில் அவர்மீது புகாரளித்தார். இதனையடுத்து தினகரனை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்துபோலி அடையாள அட்டையை பறிமுதல் செய்தனர்.  அவர் யார்யாரை ஏமாற்றினார் ? எங்கு எல்லாம் பணம் வாங்கி இருக்கிறார்? என விசாரணை நடந்துவருகிறது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended