விளங்காத மொழியில் விருதா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

விளங்காத மொழியில் விருது கொடுத்துள்ளார்கள்; எனக்கு கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதில் என்ன எழுதி உள்ளது என்று எனக்குத் தெரியாது: தாய்மொழி காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது , மத்திய அரசு எல்லா மொழிகளிலும் சமமாக நடத்த வேண்டும் என சாலமன் பாப்பையா கருத்து தெரிவித்துள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended