• முகப்பு
  • district
  • கடலூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் ஊராட்சியில் கிராம ஊராட்சி அளவிலான பல்துறை பணி செயலாக்கம் கூட்டம்.

கடலூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் ஊராட்சியில் கிராம ஊராட்சி அளவிலான பல்துறை பணி செயலாக்கம் கூட்டம்.

TGI

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் ஊராட்சியில் கிராம ஊராட்சி அளவிலான பல்துறை பணி செயலாக்கம் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் V .சிவக்குமார் அவர்கள் மக்களுக்கு மானிய விலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் RVMS பிரசன்னா செந்தில்குமார் ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி பூபாலன் பெரும் விவசாயிகள் RBK மற்றும் சின்னகண்ணாடி ‌சம்பந்தம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர் ஆதி . அபினேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended