• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பண்ருட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மற்றும் அரசு கட்டிடங்களை, வேல்முருகன் ஆய்வு.

பண்ருட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மற்றும் அரசு கட்டிடங்களை, வேல்முருகன் ஆய்வு.

குமரவேல்

UPDATED: May 23, 2023, 2:12:05 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எழுமேடு, அருங்குணம், சுந்தரவாண்டி ,
எய்தனூர் மற்றும் சன்னியாசி பேட்டை ஆகிய ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மற்றும் அரசு கட்டிடங்களை,

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான தி.வேல்முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது தவக நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended