• முகப்பு
  • aanmegam
  • பூசம் நட்சத்திரத்தில் வள்ளலார் பிறந்ததால் ஒவ்வொரு மாதமும் பூசம் நட்சத்திரத்தில் இன்று பொதுமக்களுக்கு அன்னதானம்.

பூசம் நட்சத்திரத்தில் வள்ளலார் பிறந்ததால் ஒவ்வொரு மாதமும் பூசம் நட்சத்திரத்தில் இன்று பொதுமக்களுக்கு அன்னதானம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகிலுள்ள அம்மாபேட்டையில் வள்ளலார் திருக்கோயில் உள்ளது. பூசம் நட்சத்திரத்தில் வள்ளலார் பிறந்ததால் ஒவ்வொரு மாதமும் பூசம் நட்சத்திரத்தில் இன்று பொதுமக்களுக்கு வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது . பின்பு எம்ஜிஆர் சிலம்பு பயிற்சி பள்ளியின் சார்பில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டு சிலம்பாட்டம் செய்து காண்பித்தனர். பின்பு திரு அருட்பிரகாச வள்ளலார் தியான மண்டபத்தில் மதியம் பூஜைகள் நடைபெற்றது , பூஜைகள் முடிந்த பின்பு பொதுமக்களுக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை தர்மசாலை பாடசாலையில் அன்னதானம் வழங்கப்பட்டது . இது ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது வள்ளலார் பிறந்த நாள் அவர் மறைந்த நாள் மற்றும் மாதா மாதம் அவருடைய பூச நட்சத்திரத்தில் அன்னதானங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

VIDEOS

RELATED NEWS

Recommended