ஸ்ரீமுஷ்ணம் அருகே காவாலக்குடி கிராமத்தில் வைகாசி அமாவாசை அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேக ஆராதனை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட காவாலக்குடி கிராமத்தில் அருள்பாலித்து வரும் அங்காளபரமேஸ்வரி ,ஆஞ்சநேயர் , பைரவர் , சக்தி விநாயகர் , பாலமுருகன், பாவாடைராயன் , அக்னி வீரன் , அருள்பாலித்து வரும் இன்று வைகாசி அமாவாசையை முன்னிட்டு மாலை 3 மணி அளவில் அங்காளபரமேஸ்வரி சிறப்பு யாகம் 108 மந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது ,தொடர்ந்து அக்னிசட்டி ஏந்தி பக்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்