• முகப்பு
  • aanmegam
  • ஸ்ரீமுஷ்ணம் அருகே காவாலக்குடி கிராமத்தில் வைகாசி அமாவாசை அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேக ஆராதனை.

ஸ்ரீமுஷ்ணம் அருகே காவாலக்குடி கிராமத்தில் வைகாசி அமாவாசை அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேக ஆராதனை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட காவாலக்குடி கிராமத்தில் அருள்பாலித்து வரும் அங்காளபரமேஸ்வரி ,ஆஞ்சநேயர் , பைரவர் , சக்தி விநாயகர் , பாலமுருகன், பாவாடைராயன் , அக்னி வீரன் , அருள்பாலித்து வரும் இன்று வைகாசி அமாவாசையை முன்னிட்டு மாலை 3 மணி அளவில் அங்காளபரமேஸ்வரி சிறப்பு யாகம் 108 மந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது ,தொடர்ந்து அக்னிசட்டி ஏந்தி பக்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended