உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டார் கோயில் சிவன் ஆலயத்தின் வைகாசி மாத பிரம்மோற்சவம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த உளுந்தாண்டார் கேயில் கிராமத்தில் பாடல் பிரசித்தி பெற்ற 3000 ஆண்டுகள் பழமையான மாஷபுரீஸ்வரர் திருகேயில் அமைந்துள்ளது.
இக்கோயில் கடந்த 5ஆம் தேதி வைகாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது மூலவரான சிவபெருமானுக்கு 108 மூலிகை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஹர கோஷங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்..
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்