கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் கீழ் காய்கறி விதைகள் மற்றும் 2 கிலோ அடங்கிய மண்புழு உரம் டிரம் வழங்கப்பட்டது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மலைப் பயிர்கள் துறை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தில் 50 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் கீழ் காய்கறி விதைகள் மற்றும் 2 கிலோ அடங்கிய மண்புழு உரம் டிரம் வழங்கப்பட்டது.
பா. நல்லமுத்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆலத்தூர் வட்டாரம் ச. கனிமொழி தோட்டக்கலை அலுவலர் ஆலத்தூர் ஆர். தேவராஜி கே ராமஜெயம் உதவி தோட்டக்கலை அலுவலர் ஆலத்தூர்.
பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர் ஜஹாங்கீர்