• முகப்பு
  • world
  • பள்ளியில் துப்பாக்கிச் சூடு 18 மாணவர்கள் இரண்டு ஆசிரியர்கள் மரணம்.

பள்ளியில் துப்பாக்கிச் சூடு 18 மாணவர்கள் இரண்டு ஆசிரியர்கள் மரணம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அமெரிக்காவில் ஒரு பள்ளியில் துப்பாக்கிச் சூடு 18 மாணவர்கள் இரண்டு ஆசிரியர்கள் மரணம் மேலும் தலை தூக்கிய துப்பாக்கி கலாச்சாரம். இதற்கு முன் இருந்த அதிபர் பாரக் ஒபாமா துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுக்குள் வைத்திருந்தார் , அதன்பின் வந்த Trump துப்பாக்கி கலாச்சாரத்தை அதிகப்படுத்தினார் என தற்போதைய அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended