சட்ட விரோதமாக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க முயற்சி நடக்கிறது - தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் - ஓ.பி.எஸ்.
அவை தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதற்கு நான் ஒப்புதல் அளிக்கவில்லை.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டும்தான் சட்டப்படி பொதுக்குழுவை கூட்டமுடியும்.
ஆன்லைன் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் சார்பில், மனோஜ் பாண்டியன் மனுத்தாக்கல்.