• முகப்பு
  • political
  • சட்ட விரோதமாக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க முயற்சி நடக்கிறது - தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு.

சட்ட விரோதமாக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க முயற்சி நடக்கிறது - தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் - ஓ.பி.எஸ். அவை தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதற்கு நான் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டும்தான் சட்டப்படி பொதுக்குழுவை கூட்டமுடியும். ஆன்லைன் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் சார்பில், மனோஜ் பாண்டியன் மனுத்தாக்கல்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended