பயணவழி வழிபறி ஓட்டல்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தரமற்ற உணவு பொருட்கள் மற்றும் சுகாதார சீர்கேட்டின் ஆதாரமாக இருக்கும் சரவணா பயணவழி உணவகம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திருவண்ணாமலை சாலையில் கொள்ளார் உள்ள இந்த உணவக இருப்பிடம் சிறுநீர் நாற்றத்திற்கு நடுவில் நடக்கிறது.
பொருட்கள் தரமற்றவைகளாகவும். அதிக பட்சவிலையை விட அதிகவிலைக்கும் விற்கபடுகிறது .
கட்டாயமாக அரசு பேருந்துகளை இங்கு தான் நிறுத்த வேண்டும் என்ற உத்தரவாம்.
எதிர்த்துகேள்வி எழுப்பினால் குண்டர்கள் மிரட்டுவதாக பயணிகள் புகார் சொல்கிறார்கள்.
தடுத்துநிறுத்துவார்களா??
விசாரணையில் அமைச்சரின் பினாமி ஹோட்டல் என்கிறார்கள் பணியாளர்கள்.
யாருடையதாக இருந்தாலும் மக்களுக்கு தேவை நல்ல தரம் நல்ல சேவை.
செய்தியாளர்
பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்